Sunday, 1 September 2013

இரவு.

அமைதியை ரசிக்க கற்றுக்கெண்டேன் உன்னிடம்.

ஓளியை வெறுக்க கற்றுக்கெண்டேன் உன்னிடம்.

பயத்தை கற்றுக்கெண்டேன் உன்னிடம்.

துனிவை கற்றுக்கெண்டேன் உன்னிடம்.

உறக்கத்தை மட்டும் உன்னை பிரிந்த பின்பு மட்டுமே கற்றுக்கெண்டேன்.

No comments:

Post a Comment