ஏமாற்றப்படும் ஒரு தமிழனின் ஆதங்கம். (இங்கு உள்ள இடுகைகள் அனைத்தும் என் கருத்துகளும் கற்பனைகளும் மட்டுமே. )
அமைதியை ரசிக்க கற்றுக்கெண்டேன் உன்னிடம்.
ஓளியை வெறுக்க கற்றுக்கெண்டேன் உன்னிடம்.
பயத்தை கற்றுக்கெண்டேன் உன்னிடம்.
துனிவை கற்றுக்கெண்டேன் உன்னிடம்.
உறக்கத்தை மட்டும் உன்னை பிரிந்த பின்பு மட்டுமே கற்றுக்கெண்டேன்.
No comments:
Post a Comment