ஏமாற்றப்படும் ஒரு தமிழனின் ஆதங்கம். (இங்கு உள்ள இடுகைகள் அனைத்தும் என் கருத்துகளும் கற்பனைகளும் மட்டுமே. )
Tuesday, 10 March 2015
தோழி
" பால் போல மனம் புதைத்த பதுமையே, உந்தன் குணம் மட்டும் ஏனோ புரியவில்லை உன் இரு விழி பார்வையில் வசீகரித்தாய், அதன் ரகசியத்தை ஏனோ சொல்ல மறுத்தாய்.உன் வார்த்தையுள் அர்த்தத்தை சொல்லிவிடு நாம் இங்கிருந்து மறையும் முன்." கவிதை காதலன்.
No comments:
Post a Comment