Tuesday, 10 March 2015

"கனவு"

" வசீகரித்த வாழ்க்கையை வாழ்ந்து பார்கிறேன் என் அனுமதிஇன்றியே, நிகழுமோ நினைவில் நிற்குமோ தெரியவில்லை இருந்தும் ரசிக்கிறேன் நினைவின்றி நிகழும்போது. "

கவிதை  காதலன்.

தோழி


" பால் போல மனம் புதைத்த பதுமையே, உந்தன் குணம் மட்டும் ஏனோ புரியவில்லை 
உன் இரு விழி பார்வையில் வசீகரித்தாய், அதன் ரகசியத்தை ஏனோ சொல்ல 
மறுத்தாய்.உன் வார்த்தையுள் அர்த்தத்தை சொல்லிவிடு நாம் இங்கிருந்து மறையும் 
முன்."


கவிதை காதலன்.

Sunday, 1 September 2013

இரவு.

அமைதியை ரசிக்க கற்றுக்கெண்டேன் உன்னிடம்.

ஓளியை வெறுக்க கற்றுக்கெண்டேன் உன்னிடம்.

பயத்தை கற்றுக்கெண்டேன் உன்னிடம்.

துனிவை கற்றுக்கெண்டேன் உன்னிடம்.

உறக்கத்தை மட்டும் உன்னை பிரிந்த பின்பு மட்டுமே கற்றுக்கெண்டேன்.

தனிமை.

சிலர் துனை தேடும் நேரம் அது.
சிலர் துனிவை தேடும் நேரம் அது.
துயில் தேடும் நேரம் அது, பலர்
அதை தேடும் நேரம் அது.
நான்,
துனையை தேட மனதின்றி,
துனிவை மறைக்க வழியின்றி,
துயிலை அழைக்க
இடமின்றி தத்தளிக்கின்றேன் தனிமையில்.