Sunday, 1 September 2013

தனிமை.

சிலர் துனை தேடும் நேரம் அது.
சிலர் துனிவை தேடும் நேரம் அது.
துயில் தேடும் நேரம் அது, பலர்
அதை தேடும் நேரம் அது.
நான்,
துனையை தேட மனதின்றி,
துனிவை மறைக்க வழியின்றி,
துயிலை அழைக்க
இடமின்றி தத்தளிக்கின்றேன் தனிமையில்.

No comments:

Post a Comment