ஏமாற்றப்படும் ஒரு தமிழனின் ஆதங்கம். (இங்கு உள்ள இடுகைகள் அனைத்தும் என் கருத்துகளும் கற்பனைகளும் மட்டுமே. )
Sunday, 1 September 2013
தனிமை.
சிலர் துனை தேடும் நேரம் அது.
சிலர் துனிவை தேடும் நேரம் அது.
துயில் தேடும் நேரம் அது, பலர்
அதை தேடும் நேரம் அது.
நான்,
துனையை தேட மனதின்றி,
துனிவை மறைக்க வழியின்றி,
துயிலை அழைக்க
இடமின்றி தத்தளிக்கின்றேன் தனிமையில்.
No comments:
Post a Comment